அரசுப்பணி

அரசு ஊழியர் ஒருவரிடம் பொய்த்தகவல் தந்த குற்றத்தை வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஒப்புக்கொண்டார்.
சென்னை: அரசு மருத்துவர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்துபோனால் அவருடைய வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.